இராமநாதபுரத்தில் 10 பேர் ஊடுருவியுள்ளனர் - பெங்களூரு போலீசுக்கு வந்த மர்ம போன்... தமிழகத்தில் பாதுகாப்பு தீவிரம்....

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 200க்கும் மேற்பட்டோர் தங்கள் உயிர்களை இழந்தனர். இதற்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது. இந்த கொடூர தாக்குதலில் உண்டான சோகத்தில் இருந்து இலங்கை மக்கள் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடந்தது போன்ற தாக்குதல் இந்தியாவில் நடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது Read More


ஆந்திராவில் வெடிகுண்டு வெடித்து விபத்து - எஸ்.ஐ உள்பட 3 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் குப்பை கிடங்கில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில், காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More