மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து 8 பேர் பலி, 20 பேர் மீட்பு.

மகாராஷ்டிராவில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 8 பேர் பலியாகினர். 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.மகாராஷ்டிர மாநிலத்தில் தானே நகராட்சிக்கு உட்பட்ட பிவாண்டி உள்ளது. இங்கு ஒரு காலணியில் 3 மாடி கட்டிடம் இன்று அதிகாலையில் திடீரென இடிந்து விழுந்தது. Read More


சரிந்து விழுந்த ஐந்துமாடி கட்டிடம்.. 200 பேரின் கதி என்ன?!

ஐந்துமாடி குடியிருப்பு திடீரென சரிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டிருக்கிறது. Read More


மதுரை அருகே 3 மாடி கட்டிடம் இடிந்து 3 பேர் பலி ; விடிய விடிய நடந்த மீட்புப் பணி

மதுரை அருகே கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த 3 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி, மாவட்ட ஆட்சியர், போலீஸ் டிஐஜி, எஸ்.பி. ஆகியோர் முன்னிலையில் விடிய விடிய நடைபெற்றது. Read More


சென்னையில் தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து: இருவர் கைது

சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் பலியானதை அடுத்து, கட்டிட பொறியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More


சென்னை சேத்துப்பட்டில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More