சந்தேகப்பட்ட ரோந்து போலீஸ்: கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு

சென்னை அருகே திருப்போரூர் - செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்த வாகனத்தை இடைமறித்த ரோந்து போலீசார் கடத்தப்பட்ட தொழிலதிபர் Read More


சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வியாபாரி கைது

சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காய்கறி வியாபாரியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர் Read More


நகை வியாபாரிடம் ரூ.2 லட்சம் மதிப்பலான ராசிகற்களை கொள்ளையடித்த போலி போலீஸ் கும்பல்

சென்னை மண்ணடியில் ராசிக்கல் வியாபாரியை கட்டிப் போட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான ராசிக்கற்களை கொள்ளையடித்துச் சென்ற போலி லஞ்ச ஒழிப்பு போலீஸ் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். Read More


இந்த நம்பருக்கு இவ்வளவு லட்சமா? வாயடைக்க வைத்த கேரள தொழிலதிபர்

பேன்சி நம்பருக்காக அதிக லட்சங்களை செலவிட்டு வாயடைக்க வைத்துள்ளார் கேரள தொழிலதிபர் ஒருவர். Read More


சொத்துக்காக தொழிலதிபர் கொலை: கள்ளக்காதலர்களுடன் சேர்ந்து மனைவி, மகள் வெறிச்செயல்

மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்ட தொழிலதிபர் மரணத்தின் பின்னணியில் அவரது மனைவி மற்றும் மகள் இருப்பது போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. Read More


ஆறு மிஸ்டுகால்... அபகரிக்கப்பட்ட ரூ.1.86 கோடி!

மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து 1 கோடியே 86 லட்சம் அபகரிக்கப்பட்டுள்ளது. அவரது மொபைல் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து இக்கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது. Read More


ஏலச் சீட்டு நடத்தி பண மோசடி: நிதி நிறுவன அதிபர் தற்கொலை

நிதி நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஏலச்சீட்டு நடத்தி அதன் மூலம் பண மோசடி செய்த விவகாரத்தில் நிதி நிறுவன அதிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More


''30 பெண்களை அனுபவித்த பிறகும் ஆசை அடங்கவில்லை!''- பெண்கள் விடுதி சம்பத்ராஜ் வாக்குமூலம்

பெண்கள் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்தியதாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


தொழிலதிபரை கடத்திய கும்பலை கதி கலங்க வைத்த காஞ்சி போலீஸ்

காஞ்சிபுரத்தில் தொழிலதிபரை மீட்க காவல்துறை மேற்கொண்ட கார் சேஸிங் நடவடிக்கையால் கதி கலங்கிய கடத்தல் கும்பல் அந்த நபரை இறக்கிவிட்டு தப்பி ஓடியது. Read More


தொழிலதிபரை கடத்திய கும்பல் - கண்ணி வைத்த காவல்துறை!

உயிருடன் விடுவிக்க பணம் கேட்டு அவர்களது குடும்பத்தை அந்த கும்பல் மிரட்டியது. அச்சம் அடைந்த மோகன் குடும்பத்தினர் 33 லட்சம் ரூபாய் பணம் 28 சவரன் நகை .... Read More