இந்திய அரசின் தகவல்தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய அஞ்சல் துறையில் இருந்து காலியாக உள்ள Despatch Rider பணிகளுக்கு காலியிடங்கள்
இந்திய அரசின் பொருளாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் 9 பண அச்சடிப்பு மற்றும் முத்திரைத்தாள் அச்சடிப்பு நிறுவனத்தில் பட்டப்படிப்பு
மத்திய அரசு தேர்வாணையத்தில் இருந்து காலியாக உள்ள உதவி இயக்குநர், இணை உதவி இயக்குநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்மாதம் 15ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் முறை கட்டாயம் அமலாகிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடனும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தியுள்ளார்.
கோரிக்கையைடுத்து 500 ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கியுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலானோர் வீடுகளில் இருந்தே பணி செய்யும் நிலையில் உள்ளனர். இது இன்னும் நீடித்து வருகிறது
மத்திய அரசு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கீழ் கடந்த 24 ஏப்ரல் 2020 அன்று SVAMITVA எனும் திட்டத்தை தேசிய பஞ்சாயத்து தின கொண்டாட்டத்தின் போது அறிவித்தது.
தொழில் துறையின் புதிய பரிமாணங்களில் ஒன்று ஓ டி டி. இந்த வசதி மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஒரு நிகழ்ச்சியை திரைப்படமோ தொடரையும் எந்த நேரமும் பார்க்கமுடியும்.
நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை வசூலிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது