சுற்றுச் சூழலுக்கு கேடாம்.... செங்கல் சூளைகளுக்கு ‘கொள்ளி’வைக்க போகிறது மத்திய பாஜக அரசு?

செங்கல் சூளைகளால் சுற்றுச் சூழல் மாசடைவதால் செங்கற்களை பயன்படுத்தி கட்டிடங்கள் கட்டுவதற்கு நாடு முழுவதும் தடை விதிப்பது குறித்து ஆராய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. Read More