டீக்கடை மேஜையாக மாறிய தென்னை மரங்கள்! - கலங்கும் டெல்டா விவசாயிகள்

கஜா புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சாய்ந்து விழுந்த தென்னை மரங்கள் பயன்படுத்தப்படும் விதத்தை அதிர்ச்சியோடு பார்க்கின்றனர் விவசாயிகள். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த சோகம் மறையாது எனவும் வேதனை தெரிவிக்கின்றனர். Read More


5 ஏக்கர் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன: வேதனையில் விவசாயி தற்கொலை

கஜா புயல் பாதிப்பால் 5 ஏக்கர் பரப்பளவில் இருந்து தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் வேதனையில் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More