இலங்கை தொடர் குண்டு வெடிப்பு - பலியானோர் எண்ணிக்கையில் குளறுபடி

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரின் உடல்கள் சின்னாபின்னமாக கிடந்ததால் முதலில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டு 359 என தவறுதலாக அறிவிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது Read More


காஷ்மீர் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 44 ஆனது - தூத்துக்குடி வீரரும் உயிரிழந்த சோகம்!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியான வீரர்களின் எண்ணிக்கை 44 அதிகரித்துள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது Read More


தான்சானியாவின் பேரழிவு...பலி எண்ணிக்கை 209 ஆக அதிகரிப்பு.

தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது Read More


கனமழை.. 324 பேர் உயிரிழப்பு... மீளா துயரில் கேரளா

கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 324 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.  Read More


கவுதமாலா எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 99ஆக உயர்வு

கவுதமாலா நாட்டில் உள்ள பியூகோ எரிமலை வெடித்து சிதறியதில், இதுவரை 99 பேர் இறந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. Read More


கேரளாவில் நிபா காய்ச்சலால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

நிபா காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. Read More


தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. Read More