எட்டு வழிச்சாலை : சேலம் அருகே கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்

சேலம் அருகே பூமாங்காடு கிராமத்தில் (பாரப்பட்டி) எட்டு வழி சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read More