இதற்காக தான் இது போன்ற சிஆர்பிஎப் வீரர்களை எனக்கு பிடிப்பதில்லை என்று பேசினார்.
சென்னை வேளச்சேரி தொகுதியில் 15 வாக்கு ஒப்புகை சீட்டுடன் விவிபேட் இயந்திரம் தூக்கிச் செல்லப்பட்டதாக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்.
சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்?
தனது பேச்சுக்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தில் விளக்கம்
இந்த பேச்சுக்கு சுஷ்மா மற்றும் அருண் ஜெட்லியின் வாரிசுகள் பதிலடி கொடுத்திருந்தனர்
தேர்தல் விதிமுறைகளை மீறி திமுக நிர்வாகிகளை கொச்சையாக பேசிய அமைச்சர் பெஞ்சமின் மீது திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு
ஏன் வாக்களிக்கவில்லை என்பதை தற்போது விளக்கமளித்துள்ளார்.
மின்னணு எந்திரம் உடைப்பு, வாக்கு நிறுத்தி வைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
இப்படி அமைச்சர் செல்லூர் ராஜூவை சுற்றி இன்று நிறைய சம்பவங்கள் நிகழ்ந்தன.