தமிழக மாவோயிஸ்டை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் உறவினர்கள் பரபரப்பு புகார்.

வயநாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மாவோயிஸ்ட் வேல்முருகனை கேரள போலீசார் பிடித்து வைத்து சுட்டுக் கொன்றனர் என்று அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் கூறியள்ளனர். Read More