மனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை

தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகன்களை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்துள்ளது. Read More


நடராஜனின் லட்டு : இணையத்தில் வைரல்

இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன், தன்னுடைய மகளின் படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது.கிரிக்கெட் வீரர் நடராஜன், அவரது மகள் ஹன்விகா பிறந்தபோது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார் Read More


2 குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று தம்பதி தூக்கு போட்டு தற்கொலை

இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டிவிளை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (43). Read More


பில்லி சூனியக்காரர்கள் எனக் கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்.

பில்லி சூனியக்காரர்கள் எனக்கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை கிராமத்தினர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


தொடர் தோல்வி தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக சைபர் தாக்குதல்...!

சென்னை அணியின் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து கேப்டன் தோனியின் குடும்பத்தினருக்கு எதிராக நடைபெற்றுவரும் சைபர் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.ஐபிஎல் 13வது சீசனில் சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்சுக்கு நேரம் சரியில்லை என்றே கூற வேண்டும். Read More


தமிழ்நாடு மின்சாரவாரிய குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு நலநிதி திட்டம் !

திட்டத்தின் நோக்கம் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால். அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி செய்யும் Read More


மாயந்தி ஹேப்பி அண்ணாச்சி... தேடலுக்கு கிடைத்த சந்தோஷ செய்தி!

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பும், பின்பும் தொகுப்பாளர்கள் வந்து டிவிக்களில் பேசுவார்கள். Read More


நடிகை தமன்னா பெற்றோருக்கு கொரோனா உறுதி.. தமன்னாவுக்கு என்னாச்சு..

நடிகை தமன்னா கொரோனா ஊரடங்கில் மும்பையில் குடும்பத்தினருடன் பொழுதைக் கழித்து வருகிறார். அவர் இன்று ஒரு ஷாக் தகவல் வெளியிட்டார். அதில் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். Read More


அதிமுகவை பாடாய்படுத்திய சசிகலா குடும்பத்தினர்.. பொதுக்குழுவில் தாக்கிய எடப்பாடி..

டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More


கட்சி, குடும்பத்தில் பிளவு.. சுப்ரியா சுலே ஸ்டேட்டஸ்...

கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More