குடும்பத் தகராறில் கொடூரம்... மூத்த மகனை கழுத்தை அறுத்து கொன்று இளைய மகனுடன் தந்தை குளத்தில் குதித்து தற்கொலை...!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 11 வயதான மூத்த மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்று 9 வயதான இளைய மகனுடன் தந்தை கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More


சாத்தான்குளம் போலீஸ் தாக்கி தந்தை மகன் இறப்பு: வழக்கு விசாரணை நவம்பர் 11ஆம் தேதி துவக்கம்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் கடந்த ஜீன் மாதம் 19ந் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். Read More


மகனின் தேர்வுக்காக 106 கி.மீ சைக்கிள் பயணம்.. வியக்க வைத்த தந்தையின் பேரன்பு!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், மனவார் தேசில் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் தினக்கூலி தொழிலாளி சோபாராம். இவருடைய மகன் அசீஸ், பத்தாம் வகுப்புத் தேர்வில் மூன்று பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. Read More