ஆந்திராவில் தந்தை வெறிச்செயல்: பெற்ற மகளை கோடாரியால் அடித்துக்கொலை

ஆந்திராவில், காதலனிடம் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த தந்தை மகளை கோடாரியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More