கங்குலி உடல்நிலையில் திருப்தி மருத்துவமனை தகவல்

நெஞ்சுவலி காரணமாக கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More


கங்குலி நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் திடீர் நிறுத்தம்

மாரடைப்பு காரணமாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் நடித்த சமையல் எண்ணெய் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. Read More


நாளை கங்குலி டிஸ்ஜார்ஜ்.. மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர் Read More


இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி மருத்துவமனையில் அனுமதி...!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சவுரவ் கங்குலி (48) இன்று கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். Read More



நான்கரை மாதத்தில் 22 கொரோனா பரிசோதனை.. பிசிசிஐ தலைவர் கங்குலி வேதனை

கடந்த நான்கரை மாதத்தில் 22 முறை நான் கொரோனா பரிசோதனை நடத்தி விட்டேன் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி கூறினார். Read More


தேவையில்லாத விஷயங்களில் கங்குலி மூக்கை நுழைக்கிறார் முன்னாள் இந்திய வீரர் குற்றச்சாட்டு...!

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி அடுத்தவர்களின் வேலையில் மூக்கை நுழைக்கிறார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார். Read More


அடுத்த ஐபிஎல் சீசன் நிச்சயம் இந்தியாவில் தான்... கங்குலி உறுதி!

அடுத்த ஐபிஎல் தொடர்பாகவும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. Read More


ஆஸ்திரேலிய தொடரில் ரோகித்துக்கு இடம் கிடைக்குமா? பிசிசிஐ தலைவர் கங்குலி பதில்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இப்போது இடம் இல்லாவிட்டாலும் அவர் எப்போது காயத்தில் இருந்து முழுமையாக மீள்கிறாரோ அந்த நிமிடமே அணியில் இருப்பார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடனேயே இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்கிறது. Read More


பயோ-செக்யூர் மேற்பார்வை.. துபாய் புறப்பட்ட கங்குலி!

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணி வீரர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு உற்சாகமாக களம் கண்டு வருகின்றனர். இதேபோல் மற்ற அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More