சகாயம் ஐஏஎஸ் பணியில் நேர்மையாகப் பலமுறை அதிகாரிகளில் முதலிடத்தில் இருப்பவர். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள். அந்த எல்லையைக் கடந்திருக்கிறார் சகாயம். அதனால்தான் எனக்கு இந்த வேலையே வேண்டாம் என்று விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார். Read More
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிராமிய பொங்கல் விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இதில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், உரியடி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. Read More
விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மக்கள் பணியில் ஈடுபடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் லஞ்சத்தை எதிர்த்துப் பெயர் பெற்ற ஐஏஎஸ் சகாயம் நேற்று முதல் அதிகாரி விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இனி அவர் அரசியலில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More
சகாயம் ஐஏஎஸ் ஒரு காலத்தில் தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம் பிரபலமான இந்த பெயர் இவரது நேர்மைக்குக் கிடைத்த சான்றாக இருந்தது. நாமக்கல் மற்றும் மதுரையில் மாவட்ட ஆட்சியராக இருந்து எல்லோரும் எளிதில் நடக்கக் கூடிய அதிகாரியாக இருந்து பெயர் பெற்றவர் அதன்பின் ஆட்சியராக நியமிக்கப்படவில்லை ஊழலை எதிர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காகப் பல துறைகளுக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். Read More
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் அபுதாபியில் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணி இருபது ஓவர் முடிவில்185 ரன்களை விளாசினர். Read More
கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் இணைவதற்கு முன்பு அந்த அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. Read More
விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் நடித்தவர் காயத்ரி. இவர் மேலும் மத்தாப்பு, பொன்மாலை பொழுது, Read More
ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஒவ்வொரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
பிரபல தடகள வீரரான உசைன் போல்ட் சமீபத்தில் தனது 34வது பிறந்தநாளை ஜமைக்காவில் கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல், கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். Read More
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் அறிவிக்கவேயில்லை என்று கிறிஸ் கெயில் தெரிவித்து, நேற்றைய போட்டியில் வழியனுப்பு விழா நடத்திய இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் அணி வீரர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். Read More