குட்கா வழக்கு தோண்டப்படுகிறதா? ரயில்வே டி.எஸ்.பி. திடீர் சஸ்பெண்ட்

குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டி.எஸ்.பி. மன்னர்மன்னன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளா். இதன் மூலம், குட்கா முறைகேடு வழக்கு மீண்டும் தோண்டப்படுகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. Read More


குட்கா வழக்கு- மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் நீட்டிப்பு

குட்கா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாதவ ராவ் உள்ளிட்ட 6 பேரின் காவல் வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More


குட்கா விவகாரம்... 4 பேரை கைது செய்தது சிபிஐ

குட்கா முறைகேடு விவகாரத்தில், 4 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். Read More