சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீது ஒரு பெண் எஸ்.பி. பாலியல் புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் பெண் எஸ்பிக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண பெண்களுக்கு எப்படிப் பாதுகாப்பு கிடைக்கும் என்று கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
வீட்டில் வேலை பார்த்த இளம்பெண்ணுக்கு சம்பள பாக்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சிலுமிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
வேலூர் மாவட்டத்தில் பக்கதர்களின் பணத்தை மோசடி செய்ததாகவும் மற்றும் ஆண்களுக்கு பாலியல் தொல்லை செய்ததாக சாமியாரை போலீஸ் கைது செய்துள்ளார். Read More
பாலியல் தொல்லை தரும் ரீதியில் பெண்களிடம் நடு விரலை காட்டினால் இனி சிறைத் தண்டனை தான் டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Read More
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியை சேர்ந்த 13வயது மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அனீத் குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் Read More
வங்கதேசத்தில் தலைமை ஆசிரியர் மீது பாலியல் வழக்கை தொடுத்த மாணவி நஸ்ரத் ஜஹான் ரஃபி அதனை வாபஸ் பெற மறுத்ததால் தலைமை ஆசிரியரின் உத்தரவின் பேரில் தீயிட்டு கொளுத்திய கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Read More
சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி விடுதியில் லிப்டில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
வெளிநாடுகளில் தொடங்கிய மீடூ மூவ்மெண்ட், பாலிவுட்டில் கங்கனா ரனாவத்தால் சூடுபிடிக்கத் தொடங்கியது. தற்போது, தமிழகத்தையும் அது விட்டுவைக்கவில்லை. Read More