பெருங்காய நீர் பருகுவதால் உடலில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுமாம்..!

பெருங்காயத்தில் இயற்கையாகவே நன்மை குணம் உள்ளதால் தினமும் சமையலில் சேர்த்து கொள்கிறோம். இத்தகைய மணம் பொருந்திய பெருங்காயத்தை தாளிக்கும் பொழுது பயன்படுத்துவார்கள். Read More