மக்களே சைபர் கண்காணிப்பாளர்கள்: மத்திய அரசு அதிரடி

நாட்டிலுள்ள குடிமகன்கள் அனைவரும் சைபர் கண்காணிப்பாளர்களாக முடியும் இதற்காக சைபர் கிரைம் என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More


இரத்த அழுத்தத்தை காட்டும் செல்ஃபி வீடியோ

இரத்த அழுத்தத்தை அடிக்கடி சோதிக்க வேண்டியிருப்போருக்கு, ஸ்மார்ட்போனில் எடுக்கும் செல்ஃபி வீடியோ மூலம் இரத்த அழுத்த அளவுகளை அறிந்துகொள்ளலாம் என்ற நற்செய்தி கிடைத்துள்ளது. Read More


டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் தயார்; அரசு தகவல்

டாஸ்மாக் பார்களை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய சட்டம் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது Read More


இலங்கையில் 3 குண்டுவெடிப்பு இந்திய அரசு கவலை

இலங்கை குண்டுவெடிப்பு குறித்து அங்குள்ள இந்திய தூதரிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும், நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். Read More


ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு வளையத்தில் இலங்கை!

அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இலங்கையைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. Read More


முல்லைபெரியாறு அணையை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழு அமைப்பு

முல்லைப் பெரியார் அணையைக் கண்காணிக்க, தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் 10 பேர் கொண்ட துணைக்குழுவை அமைக்கப்பட்டுள்ளது. Read More


குமரியில் கன மழை எதிரொலி: அணைகளை 24 மணி நேரமும் கண்காணிக்க உத்தரவு

தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு பெய்த மழையால் பாலமோர் பகுதியில் சுமார் 23 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. Read More


கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு: 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிப்பு: மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடலின் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read More


சமூக ஊடகங்களை கண்காணிக்க புதிய குழு!

சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வெளியானால் அவற்றையும் உடனடியாக கண்டுபிடித்து அரசுக்கு இந்த ஆப்ரேட்டர்கள், தெரிவிப்பார்கள். Read More


வீரர்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி! - கிரிக்கெட் வாரியம் முடிவு

வீரர்களை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி! - கிரிக்கெட் வாரியம் முடிவு Read More