சர்க்கரை சாப்பிடுவது கூட ஒருவித மனஅழுத்தத்திற்கு காரணமாம்.. அது எப்படி?? வாங்க விரிவாக பார்க்கலாம்...

சா்க்கரையை உட்கொள்வதில் உடல் பருமன் அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது என்பதை பலா் அனுபவப்பூா்வமாக உணா்ந்திருக்கின்றனா் Read More


ஏப்ரல் 11 - 14 தடுப்பூசித் திருவிழா.. பிரதமர் மோடி யோசனை!

இரவு நேர ஊரடங்கு போன்ற முயற்சிகள் பாராட்டத்தக்கது. Read More


தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவு Read More


முககவசத்துடன் காதலனை கட்டிப்பிடித்த பிரபல நடிகை..

நடிகை ஸ்ருதிஹாசனின் புதிய பாய்ஃப்ரண்ட் சந்தானு ஹசாரிகா. சமீபத்தில் இவர்களின் நட்பும் காதலும் வெளியுலகுக்குத் தெரியவந்தது. ஏற்கனவே இவர்களின் படங்கள் நெட்டில் வெளியாகிப் பரபரப்பானது. இந்நிலையில் இருவரும் ஜோடியாகச் சென்னை வந்தனர். Read More


இப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்

ஐபிஎல் ஏலம் முடிந்து விட்ட நிலையில், இப்போது வேண்டுமென்றாலும் என்னை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பாலிவுட் நடிகையுமான பிரீத்தி Read More


ஆந்திர நரசிம்மர் கோயிலில் புதிய 40 அடி தேர் பவனி.. ஜெகன் வடம் பிடித்தார்..

ஆந்திராவில் 5 மாதங்களுக்கு முன்பு தீ வைக்கப்பட்ட அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேருக்கு பதிலாகப் புதிதாக 40 அடி உயரத்தில் தேர் கட்டப்பட்டுள்ளது. இதை ஜெகன்மோகன் வடம்பிடித்துத் தொடங்கி வைத்தார். Read More


எனது சாம்பலை புற்று நோய் மருத்துவமனை வளாகத்தில் தூவ வேண்டும் இறப்பதற்கு முன் டாக்டர் சாந்தா கூறியது

ஒரு வேளை நான் இறந்தால் எனது சாம்பலை இந்த புற்று நோய் மருத்துவமனையை சுற்றிலும் தூவ வேண்டும். நான் இந்த மருத்துவமனையை விட்டு எங்கும் செல்ல விரும்பவில்லை Read More


ஹீரோவுடன் பூஜா போட்ட ஆட்டத்துக்கு எகிறிய 500 மில்லியன் வியூஸ்..

திரைப்படங்களில் பாடல்கள் ஆடியோக்களாக வெளியாகி ஹிட் ஆகி வந்த காலங்கள் மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் பாடல் வீடியோக்கள் யுடியூபில் நேரடியாக வெளியாகி உலகம் முழுவதும் பார்வையாளர்களைக் கவர்ந்து ஹிட் மட்டுமல்ல சூப்பர் ஹிட்டாகி வருகிறது. Read More


தமிழ்நாட்டில் புதிதாக 811 பேருக்கு கொரோனா.. சிகிச்சையில் 7665 பேர்..

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், நேற்றும் புதிதாக 811 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாகப் பரவியது. Read More


கொரோனா சிகிச்சையில் 9 ஆயிரம் பேர்.. புதிய பாதிப்பு குறைவு..

தமிழகத்தில் தற்போது 9 ஆயிரம் பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குப் பாதித்திருக்கிறது. தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. Read More