'வாட்ஸ்அப்'பை பொய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினால் தடை தான் - இந்திய அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை!

இந்தியாவில் வாட்ஸ் அப் மூலம் அவதூறு,பொய் பிரச்சாரம் செய்வதில் அரசியல் கட்சிகள் அத்துமீறுகின்றன. இதே நிலை தொடர்ந்தால் இந்தியாவில் வாட்ஸ் அப் தடை செய்யப்படும் என அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More