அசாமில் பிரியங்கா காந்தி ஓடி, ஓடி பிரச்சாரம் மேற்கொண்டார். தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்து தொழிலாளர்களை உற்சாகப்படுத்தினார். Read More
ஃபேன் மேட் பிக்சர்ஸ் சார்பில் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக தயாராகி வரும் படம் டிக்டாக். இந்தப் படத்தை தயாரிப்பதுடன் படத்தை இயக்கியும் உள்ளார் மதன். Read More
திரையுலகில் நடிகைகள் அறிமுகமாகும்போது அதுவும் சினிமா பின்னணி இல்லாமல் அறிமுகமாகும் நடிகைகள் பல இன்னல்களுக்குள்ளாகின்றனர். பாலியல் தொந்தரவு, அவமரியாதை என பலவிதங்களில் சோதனைகள் எதிர் கொள்கின்றனர். Read More
விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிடம் நடிகை மியா கலீஃபா கோரிக்கை விடுத்துள்ளார். Read More
குழந்தையின் மழலை சொல் கேட்க இயலாதவர்கள் தான் குழலின் ஓசை இனிது என்பார்கள் எனக் குறள் சொல்கிறது. 60 மற்றும் 70 களின் குழந்தை செல்வம் என்பது இறைவன் கொடுத்த வரம் என்று ஒவ்வொரு தம்பதியும் குறைந்த பட்சம் 10 குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். Read More
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா அதன் பிறகு இந்தி படங்களில் நடிக்கச் சென்று முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். Read More
நடிகர், நடிகைகள் என்றால் அழகாக, சிவப்பாக இருக்க வேண்டும் என்ற காலகட்டம் இருந்தது. அந்த நடிகர் எவ்ளோ சிவப்பு தெரியுமா? அந்த நடிகை எவ்ளோ சிவப்பு தெரியுமா என்றும் ரசிகர்களுக்குள் விவாதங்களும் நடக்கும். இதெல்லாமே 90 களோடு முடிந்துவிட்டது என்று சொல்லலாம். Read More
கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இது சூரியாவின் 39 படமாக உருவாகவிருந்தது. எதிர்பாராத விதமாகச் சிவாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. Read More
பாலிவுட் நடிகைகளில் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அமைரா தஸ்தூர் போன்ற சில நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கின்றனர். தீபிகா படுகோன் கோச்சடையான் அனிமேஷன் கேப்சர் படத்தில் ரஜினியுடன் நடித்தவர். பிரியங்கா சோப்ரா தமிழில் விஜய் ஜோடியாகத் தமிழன் படத்தில் நடித்தவர். Read More
முதல் கொரோனாவை முற்றிலும் ஒழிந்தபாடில்லை இந்நிலையில் உருமாறிய கொரோனா வலம் வந்து மக்களையும் அரசுகளையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் இங்கிலாந்திலிருந்து வருபவர்களுக்கு இந்தியாவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. Read More