காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் ( 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தார். Read More
செய்தியாளர் ஒருவரின் கேள்வியால் கடும் கோபம் அடைந்தார் கேரள முதல்வர் பினராயி விஜயன். Read More
அன்புமணியிடம் கேள்வி கேட்ட நிருபரை ட்ரெண்ட் ஆக்கிய பாமக விசுவாசிகள் Read More
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, தமிழர் இல்லை என காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு பேட்டி அளித்துள்ளதாக குமுதம் ரிப்போர்ட்டரில் இடம்பெற்றுள்ளது. Read More
குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் தம்மை பற்றி தவறாக மீண்டும் எழுதியதால் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு கொந்தளித்துள்ளார். Read More
சென்னையில் மதிமுக ஒருங்கிணைத்த ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தின்போது செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு தொடர்பே இல்லை என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். Read More
இவர் ரஷ்யாவில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டிகளைக் குறித்து செய்தி சேகரிக்க சென்றுள்ளார். Read More
தனது கல்யாணத்தையே தொகுத்து வழங்கிய செய்தியாளர்! Read More