Oct 31, 2025, 15:41 PM IST
இந்த பணியினை சில மாதங்களுக்கு முன் நெல்லையப்பர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செல்லையாபிள்ளை தொடங்கி வைத்தார். Read More
Oct 24, 2025, 11:17 AM IST
இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்வது அனைத்தும் பொய். இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. அனைத்து நாடுகளும் செய்யும் முதலீடுகளையும் உதவிகளையும் செய்வதை வைத்து ஆக்கிரமிப்பு எனச் சொல்லக் கூடாது. Read More
Oct 16, 2025, 14:06 PM IST
போக்குவரத்து விழிப்புணர்வின் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு இளைஞர் அணி சார்பாக தலைக்கவசங்கள் வழங்கப்படும். Read More
Oct 9, 2025, 08:54 AM IST
6 பேருந்துகளில் 257 பேர் கொண்ட குழுவினர் திருத்தணி, பழனி, பழமுதிர்ச்சோலை, திருப்பரங்குன்றம், சுவாமிமலை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தனர். Read More
Oct 8, 2025, 13:26 PM IST
அன்புமணி ராமதாஸ் இன்று காலை நெல்லை நகருக்கு வந்து, நெல்லையப்பர் சுவாமி மற்றும் கந்திமதி அம்மனை தரிசனம் செய்தார். Read More
Jul 17, 2025, 11:56 AM IST
வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை.கோவில் நிர்வாகத்தின் மூலம் குடில்கள் அமைக்கப்பட உள்ளது. Read More
Mar 15, 2025, 12:46 PM IST
திசையன்விளை, சந்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நிகழ்வுகள் 41 நாட்கள் நடந்த நிலையில், இக்கோயில் மண்டலாபிஷேகவிழா நடந்தது. Read More
Mar 15, 2025, 11:13 AM IST
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டில் புகழ்பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கோவிலில் மீனபரணி தூக்கத் திருவிழா வரும் 23 ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த விழாவை கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோக்கர் தொடங்கி வைக்கிறார். Read More
Mar 14, 2025, 19:35 PM IST
பாபநாசம் திருக்கோயில் சார்பாக அய்யா கோயில் முதல் பாபநாசசுவாமி கோயில் வரை உள்ள தாமிரபரணி ஆற்றில் இன்று கோயில் கல்மண்டபத்தில் உள்ள துணிகள் மற்றும் தென்பகுதியில் உள்ள படித்துறையில் உள்ள துணிகள் அகற்றப்பட்டன. Read More
Mar 13, 2025, 14:18 PM IST
திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 14 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும். Read More