மாசி மாத பூஜைகளுக்கு சபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம்

சபரிமலையில் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள மாசி மாத பூஜைகளில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு இம்முறையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Read More


சபரிமலை கோவில் நடை சாத்தப்பட்டது மகரவிளக்கு பூஜைகள் நிறைவடைந்தன

பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று காலை சாத்தப்பட்டது. இன்றுடன் இவ்வருட மகரவிளக்கு கால பூஜைகள் நிறைவடைந்தன. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக அடுத்த மாதம் கோவில் நடை திறக்கப்படும். Read More


சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மகரவிளக்கு காலம் 20ம் தேதியுடன் நிறைவடைகிறது. நாளை இரவு வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். Read More


கொரோனா அச்சம் சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது திடீர் நிறுத்தம்

கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது நேற்று முதல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. Read More


சபரிமலையில் தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்த விரைவில் முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்றும், இன்றும் 4,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தினசரி பக்தர்கள் எண்ணிக்கை 5 ஆயிரமாக உயர்த்துவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் Read More


சபரிமலை கோவிலில் வருமானம் வீழ்ச்சி.. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாமல் திண்டாட்டம்

இந்த மண்டல சீசனில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் திண்டாடி வருகிறது. Read More


சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி ? கேரள அமைச்சர் பதில்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்கப்படும் என்று தேவசம் போர்டு சம்மதித்துள்ளது Read More