நடிகைகளில் சிலர் ஆன்மிகத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். சிலர் பக்தி முத்தி சாமியார் ஆகிவிடுகின்றனர். நாடோடி தென்றல் நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா ஆசிரமத்தில் சென்று அங்கேயே தங்கி சாமியார் ஆகி விட்டார். அதேபோல் இன்னொரு நடிகை முஸ்லிம் மத சாமியார் ஆகி இருக்கிறார் Read More
பாலிவுட் நடிகைகள் தமன்னா. ரகுல் பிரீத், காஜல் அகர்வால் எனப் பல நடிகைகள் கோலிவுட்டில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்தனர். அதேபோல் பாலிவுட்டிலிருந்து தமிழில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சனாகான். தம்பிக்கு எந்த ஊரு, ஆயிரம் விளக்கு படத்திலும் நடித்தார். Read More
நடிகை சனாகான் மற்றும் நடன இயக்குநர் மெல்வின் லூயிஸ் இடையே ஆன காதல் ஒரு வழியில் உறுதியாகியுள்ளது. Read More