ராஜீவ் கொலை வழக்கு- 7 தமிழரை விடுதலை செய்ய வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழரை விடுதலை செய்யும் ஆவணத்தில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி தமிழகத்தின் 8 நகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More


ராஜீவ் காந்தி கொலை வழக்கு- 7 தமிழர்களை ஒரு வாரத்தில் விடுதலை செய்கிறது தமிழக அரசு?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் 7 தமிழர்களை ஒரு வாரத்தில் தமிழக அரசு விடுதலை செய்யக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More


28 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னைக்கு கெடைக்குமா அந்த நிம்மதி?... ட்விட்டரில் ஏங்கும் அற்புதம் அம்மாள்

ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகாலமாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்றாவது முடிவெடுப்பாரா? என அவரது தாயார் அற்புதம் அம்மாள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More


தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும்: ஸ்டாலின்

தமிழக ஆளுநரை முதல்வர் எடப்பாடி சந்தித்து 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More


7 தமிழர் விடுதலைக்காக ஆளுநர் மாளிகை முன்பு டிச. 7 முதல் தொடர் உண்ணாவிரதம்: வேல்முருகன்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்யும் வரை வரும் 7-ந் தேதி முதல் சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிவித்துள்ளார். Read More


7 தமிழர் விடுதலை.. கெட் அவுட் கெட் அவுட் கவர்னர் கெட் அவுட் - சென்னையை அதிர வைத்த முற்றுகை போராட்டம்

ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்ய மறுத்து வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த மாபெரும் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக, இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். Read More


7 தமிழர் விடுதலை... பாஜக கூட்டணிக்கு ரஜினி முன்வைக்கும் திடீர் நிபந்தனை- Exclusive

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழரை விடுதலை செய்தால் பாஜகவுடனான கூட்டணி குறித்து பரிசீலனை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More