கோலிவுட்டில் நடிகர்களின் வாரிசுகள் அதிகரித்திருக்கின்றனர். சிவகுமார் மகன்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் மகன் துருவ் விக்ரம். Read More
சேலத்தை தலைமையகமாக கொண்டு இந்தியாவில் 7 தலைமுறைகளாக, 206 வருடங்களுக்கு மேலாக சித்த மருத்துவத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரையினர். Read More
கொரோனா தமிழ்நாட்டை கடந்த வருடம் டிசம்பர் மாதம் சூழ்ந்தது. ஆனால் இப்பொழுது அடுத்த டிசம்பர் மாதமே வந்துவிட்டது.இன்றும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. Read More
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
திரைப்பட பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியம் தனது 74வது வயதில் உடல் நலமில்லாமல் இறந்தார். அவரது உடல் தாமரை பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக எஸ்பிபி மருத்துவமனையில் சேர்ந்து திடீர் உடல்நிலை மோசமானதிலிருந்தே அவரைப்பற்றி வெவ்வேறு வதந்திகள் வெளிவந்தன. Read More
சவால்களை சந்திச்சவர் நீங்க.. கொரோனாவும் சவால், சீக்கிரம் வாங்க பாலு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினி, கமல், இளையராஜா, வைரமுத்து உள்ளிட்ட பலர் அவர் குணம் அடைந்து வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். Read More
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும், அவர் ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. Read More
திருப்பதி அருகே குடிபோதையில் விளையாட்டாக தூக்கில் தொங்கியவர் எதிர்பாராத விதமாக பரிதாபமாக உயிர் இழந்தார் Read More
ஒருவரது அனுமதி இல்லாமல் அவரை செல்ஃபி எடுப்பது அநாகரீகமான செயல் என சிவக்குமார் செயல் குறித்து அவரது மகன் கார்த்தி பேசியுள்ளார் Read More