அமமுகவினர் கவனமாக இருங்கள்; துரோகிகள், எதிரிகள் வன்முறையை கையிலெடுத்துள்ளனர் - டிடிவி தினகரன் உஷார்

அமமுகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதை துரோகிகளாலும், எதிரிகளாலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More