சபரிமலை சென்றதால் உயிருக்கு ஆபத்து? பாதுகாப்பு கோரிய கேரள பெண்கள் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ததால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி கேரள பெண்கள் பிந்து, கனகதுர்கா உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். Read More