குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை... இணையதள சேவை முடக்கம்

மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. Read More