கிராமசபை கூட்டங்களை நடத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு.

நிறுத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டங்களை மீண்டும் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. Read More