இரத்த தானத்துக்கு உகந்த தருணம்.. தடுப்பூசி போட போகும் இளைஞர்களே இதை கவனியுங்கள்!

தடுப்பூசி போடவிருக்கும் அனைவருக்கும் வேண்டுகோள் ஒன்றை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் விடுத்துள்ளது. Read More


பாஜக பெண் தலைவர் கொகைன் போதைப் பொருளுடன் கைது

கொல்கத்தாவில் பாஜகவின் இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா பெண் தலைவர் பமீலா கோஸ்வாமியை 100 கிராம் கொகைன் போதைப் பொருளுடன் போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அமைப்பான யுவ மோர்ச்சா மாநில செயலாளராக இருப்பவர் பமீலா கோஸ்வாமி. Read More


காது கேட்காது: கண்ணும் தெரியாது: தத்தெடுத்த நாயை கவனிக்க ரோபோ உருவாக்கிய லக்னோ இளைஞர்!

அதன் காரணமாக நாயின் காதுகேட்கும் திறனும், பார்வைத்திறனும் பறிபோனது. Read More


24 வருஷமா பதிவு பண்ணியும் வேலை வரல.. வாலிபர் வைத்த பேனர்..

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளாக பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்காத இளைஞர் ஒருவர் வித்தியாசமாக பேனர் வைத்துள்ளார். Read More


காதலியை பார்ப்பது தப்பா?... அவமானம் தாங்காமல் பாகிஸ்தானுக்கு தப்பி சென்ற இளைஞர்!

பாகிஸ்தானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் சந்தேகத்துடன் தெரிவித்துள்ளனர். Read More


கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

கன்னியாகுமரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவு எழுத்தர், ஓட்டுநர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More


கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திலிருந்து காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More


டால்பின் மீனை அடித்து கொன்ற கும்பல்.. வீடியோவால் சிக்கிய 3 பேர்!

மிகவும் அரிதான, தீங்கிழைக்காத உயிரினங்களில் ஒன்றான இந்த மீனைதான் இந்த கும்பல் கொன்றுள்ளது. Read More


இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!

இந்திய கப்பல் கழகத்திலிருந்து (Shipping Corporation of India) காலியாக உள்ள General Roster Ratings Selection பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. Read More


ஆன்லைன் ரம்மி விளையாடி ₹ 20 லட்சம் பறிபோனது வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

ஆன்லைனில் ரம்மி விளையாடி 20 லட்சத்திற்கு மேல் பணம் பறிபோனதால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவனந்தபுரம் அருகே இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.சமீபகாலமாக ஆன்லைனில் பணம் வைத்து ரம்மி விளையாடுவது அதிகரித்து வருகிறது. Read More