சந்தனம் என நினைத்து சாக்கடையை பூசிக்கொள்வது தான் சாணக்கியத்தனமா?அன்புமணியை வெளுத்து வாங்கிய முரசொலி!

Dmks murasoli daily criticises pmk leader anbumani

சந்தனம் என நினைத்து சாக்கடையை பூசிக்கொள்வது தான் சாணக்கியத்தனமா? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை வெளுத்து வாங்கியுள்ளது திமுக வின் நாளேடான முரசொலி.

சென்னையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி விட்டார் அன்புமணி. அதிமுகவுடனான பாமக கூட்டணி குறித்து சரமாரி கேள்விகள் எழ, செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு வெளியேறினார் அன்புமணி .

இந்தச் செய்தியாளர் சந்திப்பை வைத்து அன்புமணி ராமதாஸை வெளுத்து வாங்கியுள்ளது முரசொலி நாளேடு.

You'r reading சந்தனம் என நினைத்து சாக்கடையை பூசிக்கொள்வது தான் சாணக்கியத்தனமா?அன்புமணியை வெளுத்து வாங்கிய முரசொலி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 1971 போருக்குப் பின் ......'பாகிஸ்தான் எல்லைக்குள் முதல் தடவையாக தாக்குதல் தொடுத்த இந்தியா'

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்