இந்தியா முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம்

பிரதமரின் நரேந்திர மோடி யின் விருப்ப திட்டமான பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா எனப்படும்  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் மோடி நாளை ராஞ்சியில் இருந்து  தொடங்கி வைக்கிறார்.

 கடந்த மத்திய அரசின் பட்ஜெட்டில் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் பிரதமர் ஜன் ஆரோக்கியா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் ஒரு ஏழை குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ செலவை அரசே மேற்கொள்ளும் என்பதுதான். இந்தத் திட்டத்தை நாளை நாடு முழுவதும் துவக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ராஞ்சியில் இருந்து இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். இவருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா கலந்து கொள்கிறார். பாஜக ஆட்சி செய்யும் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதல்வர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொள்கின்றனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டதின் நோக்கம்:

 

அரசு அறிவிக்கும் திட்டங்களின் வெற்றியும் தோல்வியும் மக்கள் அடையும் பலனை கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. இந்த திட்டதின் வெற்றி பற்றி பொருத்து இருந்து பார்ப்போம்.

You'r reading இந்தியா முழுவதும் நாளை ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடக்கம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வறுமைக்கோட்டிற்குள் உள்ள மக்களின் எண்ணிக்கை 50 % குறைவு: ஐ.நா தகவல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்