முடிந்தது அவகாசம்- பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிப்பு!

Tamilnadu government Announcement of vacancies for non-work teachers

ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப அரசு கொடுத்த கெடு இன்று காலை 9 மணியுடன் முடிவடைந்தது.

95% பேர் பணிக்குத் திரும்பிய நிலையில், வராத ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. பணிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

You'r reading முடிந்தது அவகாசம்- பணிக்கு வராத ஆசிரியர்களின் பணியிடம் காலியானதாக அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நாளை காந்தி நினைவு தினத்திலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை -உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்