ஆசை வார்த்தைகள் கூறி கல்லூரி மாணவியை மோசம் செய்த ஆசிரியர்..

சென்னையில் உள்ள அரும்பாக்கத்தை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் லோகேஷ் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் முதலில் இருவரும் நட்பாக பழகியுள்ளனர். அது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. லோகேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை வர சொல்லி திருமண ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் அதன்பிறகு லோகேஷ் மாணவியை கண்டும் காணமலும் பேசுவதை தவிர்த்தும் வந்துள்ளார். போனில் அழைத்தாலும் அவர் எடுக்கவில்லை என்பதால் மாணவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் லோகேஷ் வீட்டுக்கு சென்ற மாணவிக்கு அவருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட விஷயம் தெரியவந்தது. இதனை பற்றி லோகேஷிடம் கேட்ட பொழுது நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும் என் பெற்றோர் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று திமிராக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவி மகளிர் காவல் நிலையத்தில் லோகேஷின் பெயரில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸ் லோகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யத்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :