இந்திய விமானப் படை அதிகாரி உ.பி.யில் தற்கொலை
IAF Officer commits suicide in UP
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவம் தாக்கியதால் இருநாடுகளிடையே போர் பதற்றம் உருவாக் உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் விமானப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இருநாடுகளும் பரஸ்பரம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகின்றன.
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் விமானப் படை அதிகாரி அரவிந்த் சின்ஹா தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பாதுகாப்பு அமைச்சகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பிரயாக்ராஜில் பணியாற்றியவர் அரவிந்த் சின்ஹா.
You'r reading இந்திய விமானப் படை அதிகாரி உ.பி.யில் தற்கொலை Originally posted on The Subeditor Tamil
More India News
READ MORE ABOUT :