மோடியால் பறிபோனது...50 லட்சம் பேரின் வேலை..! –புதிய ரிப்போர்ட்

கருப்பு பணத்தை ஒழிக்க பாஜக அரசு மேற்கொண்ட நடவடிக்கை பண மதிப்பிழப்பு. இதன் விளைவாக, சுமார் 50 லட்சம் ஆண்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர் என புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 2௦௦0-2010 ஆகிய ஆண்டை விட 2018ல் இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளதாக ‘’State of Working India 2019’’ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் Centre for Sustainable Employment இந்த ஆய்வை நடத்தியுள்ளது. இதில், கடந்த 2016ல் பிரதமர் மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு காரணமாக 50 லட்சம் பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். மேலும், 2016ம் ஆண்டில் இருந்து வேலையின்மை விகிதம் படிப்படியாக அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மோசமான நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதோடு, இதில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் 20-24 வயதுக்குப்பட்டோர்தான். இந்த வயதினர் மத்தியில் வேலையின்மை அதிகமாக உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு மட்டுமல்லாமல், கல்வித் தரம் குறைந்ததாலும் வேலையின்மை அதிகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேலையின்மை காரணமாக, நடுத்தர குடும்பம் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு குடும்பங்களும்  பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிராம் புறம், நகர்ப்புற ஆண்கள் எனப் பெண்களும் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, 73 சதவீத மக்கள், நாட்டில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம், அதாவது ‘படித்து முடித்தவுடன் தகுந்த வேலை கிடைக்காமல் வேலையின்மையால் அவதிப்படுவோமோ என அச்சத்தால், இந்திய மக்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக ஆய்வு முடிவு வெளியானது.

 

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds