பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடியில் கெம்பே கவுடா சிலை.. பூமி பூஜையில் எடியூரப்பா..

பெங்களூரு விமான நிலையத்தில் 108 அடி உயரத்தில் கெம்பே கவுடா சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. முதல்வர் எடியூரப்பா, தேவகவுடா, சிவக்குமார் பங்கேற்றனர்.கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் உள்ளது.கெம்பே கவுடாவின் 511வது பிறந்த நாளையொட்டி, இந்த விமான நிலைய வளாகத்தில் அவருக்கு 108 அடி உயர வெண்கலச் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.


இந்த விழாவில் முதலமைச்சர் எடியூரப்பா பங்கேற்று பூஜையைத் தொடங்கி வைத்தார். விழாவில் மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார், முன்னாள் பிரதமர் தேவுடா உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். கெம்பே கவுடா, பெங்களூரு மாநகரை வடிவமைத்த சிற்பி என்று சொல்லலாம். விஜய நகரப் பேரரசின் கீழ் பெங்களூரு இருந்த போது, இதன் தலைமை திவானாக பணியாற்றியவர்தான் கெம்பே கவுடா. இவரது ஆட்சி நிர்வாகத்தின் போது, பெங்களூருவில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.அவரது பெயரில் அமைந்துள்ள விமான நிலைய வளாகத்தில் ரூ.66 கோடி செலவில் 108 அடி உயர வெண்கலச் சிலை அமைக்க பாஜக அரசு முடிவெடுத்து, இன்று அந்தப் பணி தொடங்கியுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds