மயிலும், நாரையும் கலந்த அதிசய பறவை! - சென்னையில் பரபரப்பு

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மயிலும், நாரையும் கலந்தாற் போல இருந்த பறவை ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த பல்லாவரம் பாரதி நகரில் வசிப்பவர் ராபர்ட். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வருகிறார். இவர், சனிக்கிழமை தனது வீட்டின் சுவற்றின் அருகே காக்கைகள் கூட்டமாக சேர்ந்து ஒரு பறவையை கொத்தி கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

உடனே கொத்திய காகங்களை விரட்டிவிட்டு அந்த பறவையை எடுத்து பார்த்துள்ளார். அப்போது அது வித்யாசமாக இருந்துள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை நிரத்தில் தலையும், கழுத்துபகுதி நாரையைப் போன்றும், உடல் மயில் போலும் இருந்துள்ளது.

இது வெளிநாட்டை சேர்ந்த அறிய வகை பறவையாக இருக்கலாம் என நினைத்த ராபர்ட் ஒரு கூண்டில் அடைத்து வைத்துவிட்டு, இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர், அவர்கள் வந்து அந்த பறவையை மீட்டுச்சென்றனர்.

புதுவித பறவையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் கலந்தபடி பார்த்துச் சென்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds