தங்கள் மனநல பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெறலாம் - உதவி எண்ணை வெளியிட்ட அமைச்சர்..!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் திங்கட்கிழமை அன்று மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவிட " கிரண் " உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் ' மனநல பிரச்சினைகளால் அவதிப்படுவோருக்கு உதவிட கிரண் என்ற பெயரில் 18005990019 என்ற உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

இந்த எண்ணை பயன்படுத்தி நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் எவரும் வீட்டில் இருந்தவாறே தங்கள் மனநல பிரச்சினைகளுக்கு ஆலோசனை பெற முடியும். இந்த உதவி எண் அனைத்து நாட்களிலும் 24*7 நேரமும் செயல்படும் .

இந்த எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் மனநல பிரச்சினைகளுக்கு எங்கு சிகிச்சை பெற முடியும். எந்த வகையான சிகிச்சை வழங்கப்படும் போன்ற தகவல்களை பெறலாம்.

தற்போது 13 மொழிகளில் பதில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும் பல மொழிகள் இணைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds

READ MORE ABOUT :