தனிநபர்களின் டார்ச்சர் தாங்க முடியவில்லை : பெங்களூர் ஏடிஜிபி ராஜினாமா

பெங்களூருவில் வனத்துறை கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வருபவர் டாக்டர் பி.ரவீந்திரநாத். கடந்த 28 ம் தேதி இவர் டி.ஜி.பி. பிரவீன் சமூலம் தலைமைச் செயலாளர் டி எம் விஜய் பாஸ்கருக்கு தந்து ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அண்மையில் கர்நாடக மாநிலத்தில், அமர் குமார் பாண்டே மற்றும் டி சுனீல்குமார் இரண்டு உயர் ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றனர்.பதவி உயர்வுக்குத் தகுதி இருந்தும் ரவீந்திரநாத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.அவர் தனது ராஜினாமா கடிதத்தில் , நான் கர்நாடக மக்களுக்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்துள்ளேன். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு சில நபர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டியதாயிற்று.

அதனால் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தையும் உயர் நீதிமன்றத்தையும் அணுகி நிவாரணம் பெற்றேன்.உச்சநீதிமன்றமும் தனது சேவை விஷயத்தில் அவருக்கு நீதி வழங்கியது ஆனால் ஒரு சில நபர்கள் நீதி கிடைத்து விடக் கூடாது என்பதில் குறியாக இருந்தனர் எனக்கு மறைமுக துன்புறுத்தலை அளித்தனர். அந்த வேதனையை அனுபவித்த நான், அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்காக எனது வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று அவர். குறிப்பிட்டுள்ளார்.அவர் தனது ராஜினாமாவை ஏற்குமாறு தலைமைச் செயலாளரிடம் கேட்டார்.ஆந்திராவைச் சேர்ந்த இந்த ஐபிஎஸ் அதிகாரி ஆறு ஆண்டுகளுக்கு முன் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் ஒரு பெண்ணை போட்டோ எடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தவர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds