அமலாக்கப் பிரிவு இயக்குனர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு ஓராண்டு பதவி நீடிப்பு

அமலாக்கப் பிரிவு இயக்குனராக தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் மாதம் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது அவருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமலாக்கப் பிரிவு இயக்குனராக இருந்தவ கர்னால் சிங் ஓய்வு பெற்ற பிறகு சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த கர்னால் சிங் இந்திய அமலாக்கப் பிரிவு இயக்குனரகத்தின் முதல் இயக்குனர் ஆவார். அவருக்குப் பின் பொறுப்பேற்ற சஞ்சய் குமார் மிஸ்ரா இரண்டாவது இயக்குனர் ஆவார்.

1984 ஆவது ஆண்டு பிரிவை சேர்ந்தவர் சஞ்சய் குமார் மிஸ்ரா இந்திய வருவாய்த்துறை சேவை அதிகாரியாக அவர் பணியில் சேர்ந்தார். அமலாக்கப் பிரிவு இயக்குனராக தலைவர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவருக்கு ஓராண்டு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்திய குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அவருக்கு நியமனம்வழங்கப்பட்டது.

எல்லா வங்கி மற்றும் ஊழல் வழக்குகளில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் மோசடி குறித்த வழக்குகளை அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் விசாரித்து வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds