பிரதமர் மோடியின் உறவினருக்கே இந்த நிலையா? - பலரும் இரங்கல்!

குஜராத் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபெண் உயிரிழந்தார்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாம் அலையின் வீரியம், இந்தியாவை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. போக போக இன்னும் மோசமான நிலையை இந்தியா அடையும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மயானங்கள் பற்றாக்குறை பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த துயரை துடைக்க நாங்கள் உதவுகிறோம் என உலக நாடுகள் உதவிக்கரம்நீட்ட முன்வந்துள்ளனர். மேலும் அந்தந்த மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்ததும், ஏற்கெனவே உள்ள கட்டுபாடுகளை தீவிரமாக்கியும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமரின் சித்தி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார். பிரதமர் மோடியின் சித்தி நர்மதாபெண் மோடி கணவரை இழந்த நிலையில் தனது குடும்பத்தினருடன் குஜராத் மாநிலம் அலகாபாத்தில் வசித்து வந்தார்.

PM Modi's aunt dies during COVID-19 treatment- The New Indian Express

இவரது வயது 80. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதரதாஸின் சகோதரர் ஜெகஜீவன் தாஸின் மனைவியாவார். நரேந்திர மோடிக்கு சித்தி முறையாவார்.கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அலகாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நர்மதாபெண் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பிரதமர் மோடியின் நர்மதாபென் மோடி மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds