செல்ஃபியால் உயிரைவிட்ட இளைஞர்கள்! தொடரும் சோகம்!

கோவாவுக்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது கடலில் மூழ்கி உயிரழந்துள்ளனர்.

இரண்டு பேரும் வெவ்வேறு இடத்தில் நடந்த சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு சம்பவம் குறித்து கோவா மாநில போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜிவ்பா தால்வி, 'தமிழ்நாட்டின் வேலூரைச் சேர்ந்த 28 வயதாகும் தினேஷ் குமார் ரங்கநாதன், அவரின் இரண்டு நண்பர்களுடன் வடக்கு கோவாவில் இருக்கும் பாகா கடற்கரையில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார்.

அப்போது ஒரு பெரும் அலை அவர்களை நிலைகுலையச் செய்துள்ளது. செல்ஃபி எடுக்க முயன்ற மூவரையும் கடல் அலை உள்ளே இழுத்துள்ளது. இதையடுத்து, மூவரில் இருவர் போராடி கரைக்கு வந்தடைந்தனர். ஆனால், தினேஷ் குமார் கடலில் மூழ்கி இறந்துவிட்டார். சில மணி நேரம் தேடுதல் பணிக்குப் பிறகு அவரின் உடல் கண்டெக்கப்பட்டது' என்று கூறினார்.

இதைப் போன்றே தமிழகத்தைச் சேர்ந்த 33 வயதாகும் சசிகுமார் வாசன் என்கின்றவரும் வடக்கு கோவாவில் இருக்கும் சிக்கூரிம் கடற்கரைக்கு அருகே சென்று செல்ஃபி எடுக்க முயன்று கடலில் மூழ்கி இறந்துள்ளார். 'இருவரின் உடலிலும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. சீக்கிரமே அவர்களின் உடல் சம்பந்தப்பட்ட உறவினர்களின் இடத்தில் ஒப்படைக்கப்படும்' என்று போலீஸ் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds