எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே ரகம்-நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு

நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே ரகம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார். 
சென்னையில் மறக்க முடியுமா ‌தூத்துக்குடியை என்ற தலைப்பில்  கருத்தரங்கம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், "மக்களை பயத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அரசுகளின் நோக்கம். எல்லா அரசியல் கட்சிகளும் ஒரே ரகம். மக்கள் சார்பாக யாரும் இல்லை"  எனக் குற்றம்சாட்டினார். 
 
"தமிழகத்தில் நாம் பேசிக்கொண்டிருப்பது அரசியல் வாதிகள் உடன் இல்லை. ரியல் எஸ்டேட் புரோக்கர்களிடம் பேசுகிறோம்.தமிழ்நாட்டை கூறுபோட்டு விற்கின்றனர்" என பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்தார். 
 
"மத்தியில், மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இவர்களுக்கு அடுத்த முறை  ஆட்சிக்கு வரமாட்டோம் என்பது தெரிந்துவிட்டதால், எதையும் செய்ய துணிந்துவிட்டனர்" என அவர் தெரிவித்தார். 
 
"தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் நல்லது செய்ய முடியாது.சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச வேண்டும். நான் முதலில் மனிதன் இவர்களை தொடர்ந்து எதிர்ப்பேன்." என பிரகாஷ் ராஜ் பேசினார். 
 
அரசியலுக்குள் வராமலேயே பிரகாஷ்ராஜ் தொடர்ந்து, அரசையும், நலத்திட்டங்களை தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds