குடிமகன்களே ஜாக்கிரதை.. பப்ளிக்ல மது குடித்தால் ரூ.2500 அபராதம்

பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2500 அபராதம் விதிக்கப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குடிமகன்களுக்கு எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மது குடிப்பதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து கவலை இல்லாமல் குடிப்பவர்கள் தான் நம் நாட்டில் பலர். சமூக சிந்தனை, பொறுப்பு இல்லாமல் தான் செய்வது தான் சரி என்று எண்ணுகிறார்கள் குடிமகன்கள். குடிப்பதனால், மற்றவர்களுக்கு தான் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது. இதுப்போன்று பொறுப்பில்லாமல் பொது இடங்களில் மது குடிப்பவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை ஒன்றை கோவா அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறுகையில், “பொது மக்கள் கூடும் முக்கிய இடங்களில் மதுகுடித்தால் அவர்களுக்கு ரூ.2500 அபராதம் விதிக்கப்படும். இந்த நடவடிக்கை வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் ” என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds