நல்லவர்களின் பேச்சைக் கேளுங்கள் மோடி- ப.சிதம்பரம் தெளிவுரை

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், ‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உண்மையை பேசும் நபர்களின் வாதங்களை கவனிக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வல்லுநர்களான அரவிந்த் பனகாரியா, முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோர் சமீபத்தில் சொன்னக் கருத்துகளை மேற்கோள் காட்டி சிதம்பரம், அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சிதம்பரம், ‘முதலாவதாக அரவிந்த் பனகாரியா, ‘இறக்குமதிக்கு மாற்று’ என்ற அரசின் திட்டம் குறித்தும், அரசின் வர்த்தக கொள்கைகள் குறித்து விரிவாக கருத்து தெரிவித்துள்ளார். இரண்டாவதாக ரகுராம் ராஜன், மாற்றுக் கருத்துகளை வரவேற்கும் சூழலை உருவாக்க வேண்டும். அப்போது தான் நாம் அறிவார்ந்த சமூகமாக மாற முடியும் என்றொரு கருத்தை சொல்லியிருக்கிறார். மூன்றாவதாக அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார ஆலோசகர்கள் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அவரிடம் எந்தவித கருத்தும் கேட்வில்லை என்பது குறித்து மன வருத்தம் இருக்கும்’ என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அரவிந்த் பனகாரியா, ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ‘அரசின் வர்த்தக கொள்கைகள்’ குறித்து விரிவாக எழுதியுள்ளார். இதைத்தான் சிதம்பரம் மேற்கோள் காட்டியுள்ளார். 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds