எஸ்.எஸ்.சி மூலம் பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு!

எஸ்.எஸ்.சி (SSC) எனப்படும் ஸ்டாப் ஸ்லெக்‌ஷன் கமிஷன் மூலம் பல்வேறு அரசுத் துறைகளில் குரூப் - பி, குரூப் - சி பிரிவுகளில் உள்ள கிரேடு - சி மற்றும் கிரேடு - டி ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வித் தகுதி:

  • 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கில அல்லது இந்தி மொழியில் தட்டச்சு பயிற்சி பெற்றிக்க வேண்டும்.
  • கிரேடு - டி பணிகளுக்கு 80 வார்த்தைகள்/ஒரு நிமிடம்.
  • கிரேடு - சி பணிகளுக்கு 100 வார்த்தைகள்/ஒரு நிமிடம் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதை குறித்த நேரத்தில் தட்டச்சு செய்ய வேண்டும்.

வயது வரம்பு:

  • 18 - 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • கிரேடு - சி பணிக்கு 30 வயதும் தகுதி ஆகும். 1-1-2019 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும்.

தேர்வு முறை:

  • முதலில் எழுத்துத் தேர்வு, அடுத்து ஸ்டெனோகிராப் திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும்.

கட்டணம்:

  • விண்ணப்பிக்க ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும்.
    (*எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை)

விண்ணப்பிக்கும் முறை:

  • https://ssc.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • கடைசி நாள் 19-11-2018.
  • வங்கிக் கட்டணம் செலுத்த கடைசி நாள் 21-11-2018.
  • கணினி தேர்வு 6-2-2019ல் நடைபெறும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds