முடி வெட்ட சொன்னது ஒரு குத்தமா?? பள்ளி ஆசிரியருக்கு செக் வைத்த பிளஸ் 2 மாணவன்..

பள்ளி கூடத்தில் ஆசிரியர் முடி வெட்ட சொன்னதால் மனம் உடைந்த பிளஸ் 2 படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சார்ந்தவர் சஞ்சய் குமார். இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கொரோனா காலத்தினால் 9 மாதங்கள் மூடி இருந்த பள்ளிகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சஞ்சய் பள்ளிக்கு சந்தோஷமாக கிளம்பியுள்ளார்.

அங்கு ஆசிரியர் ஒருவர் தலையில் முடி அதிகம் உள்ளதால் வெட்டி கொண்டு வா என்று கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். வீட்டிற்கு வந்த சஞ்சய் நேராக ரூமிற்க்கு சென்று தாளிட்டு கொண்டான். நெடு நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாததால் சஞ்சயின் தந்தை கதவை உடைத்து உள்ளே சென்றார். அங்கு சஞ்சய் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீஸ் சஞ்சய் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தற்கொலை பற்றி பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டது. அதில் ஆசிரியர் மற்ற பிள்ளளைகளின் எதிரில் முடி வெட்ட சொன்னதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம். அது மட்டும் இல்லாமல் தன்னுடன் படிக்கும் சக மாணவியை ஒரு தலையாக சஞ்சய் காதலித்து வந்துள்ளான். அவனது காதலை அந்த மாணவி ஏற்று கொள்ளாத காரணத்தினால் தற்கொலை செய்த்திருக்கலாம் என்ற இரண்டு கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds

READ MORE ABOUT :